Page 14 of 31
தந்து பேச வைத்தான்.
”என்னடா மச்சி, தனியா வீட்ல என்ன செய்ற, இங்க வாடா, நாங்க எல்லாரும் பேமிலியா இருக்கோம் வா வா, நாம ஒண்ணா ஜாலியா இருக்கலாம், வாடா மச்சி” என அன்பாக அழைக்க கண்கள் கலங்கினான் சந்தோஷ், பவித்ராவோ என்ன என கேட்க அதற்கு அவனோ செல்போனின் மீது கையை வைத்து மறைத்து நடந்ததை சொல்ல அவளோ
”சரி பரவாயில்லை சந்தோஷ், நாம நாளைக்கு வெளிய போகலா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அசோக் வீட்ல நிறைய பிரச்சனைகள் மச்சி, அவனால வரமுடியாது”
“ஓ அதனால என்னை கூப்பிடறீங்களா”
”இல்லைடா எங்களோட கோபம் போயிடுச்சி வாடா“