Page 4 of 8
“என்ன? ஏன் அப்படி?”
“அதை ஏன் கேட்குற... எல்லாம் காதலால் தான்... உனக்கு சொல்லி இருக்கேன்ல, சங்கீ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள்... அவக் கூட வொர்க் செய்த ஒருத்தனை விரும்பினாள். அவன் வீட்டீல் அவளை மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க... இரண்டு பேரும் கோவில்ல கல்யாணம் செய்து ரெஜிஸ்டர் மேரேஜூம் செய்து கிட்டாங்க... இரண்டு பேருக்கும் விஸா இருந்தது,
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன சிந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்குற? எப்படியும் இவங்க கல்யாணம் தான் லீகலி செல்லுபடியாகும் கல்யாணம்... அந்த இன்னொரு பொண்ணு கிட்ட எப்படியாவது பேசி கழட்டி விடனும்...”