Page 32 of 34
“நஷ்டம் வந்தா வரட்டும் பரவாயில்லை” என சொல்ல அவனோ போனை கட் செய்துவிட பவித்ராவிற்கு இவனின் பேச்சைக் கேட்டு ஏதோ கொஞ்சம் புரிந்தது, இவனை இப்படியே பார்த்தபடி பொழுது ஓட்டுவதற்கு பதில் அவனது ஆபிசுக்கு செல்வோம் என நினைத்தவள் எழுந்து அவளாக வீட்டைவிட்டு வெளியேறிச் செல்ல பின்னாலேயே சந்தோஷும் பதட்டத்துடன் சென்றான்.
”எங்க போறா இவளை விடக்கூடாது” என உள்ளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இருப்பது போல் பார்மல் உடையில் இருந்தான், கம்பெனி வரவும் கௌதம் வாசலிலேயே காத்திருந்தான், சந்தோஷும் பவித்ராவும் ஒன்றாக இறங்கி வரவும் கௌதமிற்கு கொண்டாட்டமாகிப் போனது, மகிழ்ச்சியுடன் அவர்களை நோக்கி