தொடர்கதை - மௌனம் பேசியதே - 14 - சசிரேகா
பவித்ரா வீட்டை விட்டு சென்றதும் வாழ்க்கையை இழந்துவிட்டவன் போல ஏன் உயிரையே இழந்துவிட்டவன் போல ஆகிவிட்டான் சந்தோஷ், அவனது நண்பர்கள் ஆதவனும் கௌதமும் பவித்ராவின் வெளிநடப்பைக்கண்டு திக்பிரமையில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி சந்தோஷிடம் சென்று அமர்ந்தவர்கள் ரகசியம் பேசுவது போல குசுகுசுவென பேசினார்கள்
”மச்சி என்னடா நடக்குது இங்க, பவித்ரா எப்படி இங்க இருக்கா” என ஆதவன் கேட்க கௌதமோ
”சந்தோஷ் உன்னை மாத்தின பொண்ணு பவித்ராதானா, குன்னூர்ல இருந்து பவித்ராவைதான் கூட்டிட்டு வந்தியா”
”ஆமாம் சந்தோஷ், பவித்ரா குன்னூர்லதான் வேலை பார்க்கறா, இதை அசோக் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
களைப் பார்த்து முறைக்கற, நீ பார்க்கறதை வைச்சிப் பார்த்தா எங்களால ஏதோ தப்பு நடந்துடுச்சி போல இருக்கே”
”எங்களால ஒண்ணும் பவித்ரா இங்க இருந்து கிளம்பலைதானே” என தயக்கத்துடன் கேட்க