Page 8 of 34
”போங்கடா நான் பேச்சுக்கு சொன்னேன் நட்பே வேணாம்னு அதை கெட்டியா பிடிச்சிக்கிட்டு 2 வருஷம் என்னை படாத பாடுப்படுத்தினீங்க, உங்க பிரிவுல தனியா இருந்த எனக்கு ஆறுதலா வந்தா பவி, அவளோட காதல்ல நான் சந்தோஷமா இருந்தேன், எப்படி எல்லாம் நாங்க லவ் பண்ணோம் தெரியுமா, என்னை கல்யாணம் செய்துக்க கூட அவள் சரின்னு சம்மதம் சொல்லிட்டா, எல்லாம் கைகூடி வரும் போது இப்படியா ஆகனும், 5 நாள் என்கூட இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தானே பொய்யான காதலை உருவாக்கினோம், நாங்க நடத்தின நாடகத்தை நாங்களே சரிசெய்றோம், நாங்க செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கறோம், தப்பே செய்யாத நீ எதுக்காக கலங்கிப் போற, உன் வாழ்க்கை அவள்தான் கிளம்புடா”