Page 12 of 34
”பவி உன்னை தேடி சந்தோஷ் வந்திருக்காரு பவி” என்றாள் பவித்ராவிடம் பதில் இல்லை காது கேட்காதவள் போல நடந்துக் கொண்டாள்
”பவி உன்னைத்தான்டி வெளிய வா ப்ளீஸ்” என சொல்ல அவளோ அதற்கும் பதில் சொல்லாமல் சமையல் வேலையில் பதட்டமாக வேலை செய்ய ராதாவோ
”பவி நான் பேசறது உனக்கு கேட்கலையா, எல்லாரும் வந்திருக்காங்க, உனக்காக காத்திருக்காங்க, எதுவாயிர
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
கௌதமும் ஆதவனும் ஒருவரை ஒருவர் அழுத்தமாக பார்த்து விட்டு பவித்ராவிடம் பேசச் சென்றார்கள்
”பவித்ரா தப்பு எங்க மேலதான், இதுல சந்தோஷ் பக்கம் தப்பில்லை, நாங்கதான்