Page 34 of 34
சந்தோஷ், அவளை இழுத்து அணைக்க அவளோ முரண்டுபிடித்தாள் அப்போதும் விடவில்லை, சட்டென அவனின் கன்னத்தில் அறையவும் செய்தாள், அதனாலும் அவன் விடாமல் அவளைப் பார்த்து ஈஈ என இளிக்க அவள் நொந்தேப் போனாள், முரண்டு பிடிப்பதால் பலனில்லை என புரிந்துக் கொண்டு அமைதியாகிவிட அவனோ அடுத்த நொடியே அவளை இருகையாலும் ஏந்திக் கொள்ள அவளுக்கு திக்கென்றது.
அவனோ அவளை அப்படியே ஏந்திக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
..