Page 2 of 34
சந்தோஷ் தன் நண்பர்களை நினைத்து நொந்துப் போனான்.
இவர்களின் மேல் தனது கோபத்தை கொட்டுவதால் என்ன பிரயோசனம், பவித்ரா தன்னை விட்டு சென்றுவிட்டாள், அவளை தேடி செல்வதால் ஒரு பலனும் இல்லை, கண்டிப்பாக இவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அவள் மனம் மாறியிருப்பாள், இப்போது சென்றாலும் அவள் தன்னை ஏற்க மாட்டாள், ஏன் தன் முகத்தை கூட ஏறிட்டுப் பார்க்க மாட்டாள் என புரிந்துக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை ஏமாத்தினது நானா இல்லை நீங்களா”
”இல்லை மச்சி தப்பு எங்களோடதுதான் ஆனா எப்படி நீயும் பவித்ராவும் ஒண்ணு சேர்ந்தீங்க”
”எல்லாம் குன்னூர்ல அவளை பார்த்தப்பதான்”