Page 2 of 6
எடுத்து தரேன்...” என்றான்.
பணத்தை வாங்காமல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் சிந்து!
இது என்ன எப்போதும் கண்ணிலேயே பேசுவது என்ற கேள்வி எழுந்த போதும், அவளின் பார்வை சசியை எப்போதும் போல் வசீகரிக்கவும் செய்தது...
“என்ன ஆச்சு? எதுக்கு இந்தப் பார்வை???”
“ஒன்னுமில்லை... கடைக்குப் போகணும்னு சொன்னவுடனேயே பணம் எடு
...
This story is now available on Chillzee KiMo.
...
புரிந்தவளாக, அவன் நீட்டிய ரூபாய் நோட்டுகளில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
“இப்போதைக்கு இது போதும், வேணும் போது கேட்கிறேன்...”