(Reading time: 35 - 70 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 04 - சசிரேகா

பிநயாவோ டிபன் வேலையை முடித்து விட்டு சமையல் அறையை விட்டு வெளியே வர அவளை பின்தொடர்ந்து வரிசையாக ரயில் பெட்டி போல அந்த 9 பேய் குழந்தைகளும் அணிவகுத்து வந்தன, அவள் எந்த பக்கம் சென்றாலும் அந்த வழியே சென்றன

  

”விக்ராந்த் ஏன் இன்னும் வரலை, ம் என்ன செய்யலாம் இப்ப, அவர்கூட டிபன் சாப்பிடலாம் ஆனா இப்ப போர் அடிக்குதே” என யோசித்தபடியே தனது செல்போனை எடுத்துப் பார்த்தாள்

  

ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று எதுவும் இல்லை, தனது தோழிகளிடம் இருந்து கூட எதுவும் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள், அவளை பின்தொடர்ந்து அந்த 9 குழந்தைகளு

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அபியும் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு

  

”ஓகே இப்ப வீடியோ எடுக்கலாம்” என சொல்லியவள் உடனே கண்ணாடி முன் நின்று தன்னை ஒப்பனை செய்துக் கொண்டாள்

  

2 comments

  • கதை சூப்பரா போகுது சசி. எப்படியோ விக்ராந்த் அந்த பேய் குழந்தைகளைப் பார்த்து பயபடாம அதனுடன் பேசுவது பிடித்திருக்கிறது. அடுத்த எபசோடிற்காக நான் வெயிட் பண்றேன். :clap: :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.