(Reading time: 35 - 70 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”ஜோசப்போட மனைவி மேரிக்கு கேன்சர் வந்துடுச்சி, அதை குணப்படுத்த தன்கிட்டயிருக்கற பணத்தை எல்லாம் செலவு செஞ்சான், பணம் பத்தலைன்னு கடன் வாங்கினான், நிறைய கடன் ஆயிடுச்சி, ஆனா கடைசியில அவனால தன் மனைவியை குணப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டான், கேன்சர் வலியால மேரியால நிம்மதியா இருக்க முடியலை, தனக்கு எப்போ மரணம் வரும்னு காத்திருந்தா, கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டா”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ு, ஒருநாள் நீயும் அந்த பேய்களைப் பார்ப்ப அப்ப நீ நம்புவ, என்னோட உதவி எப்ப உனக்கு தேவைப்பட்டாலும் தாராளமா என்னை வந்து பாரு, நான் சர்ச்சிலதான் இருப்பேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட விக்ராந்தோ

2 comments

  • கதை சூப்பரா போகுது சசி. எப்படியோ விக்ராந்த் அந்த பேய் குழந்தைகளைப் பார்த்து பயபடாம அதனுடன் பேசுவது பிடித்திருக்கிறது. அடுத்த எபசோடிற்காக நான் வெயிட் பண்றேன். :clap: :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.