Page 12 of 27
”என்னவோ சொல்றது சொல்லிட்டேன், அப்புறம் உன்னோட இஷ்டம், பேய்கிட்ட நீ மாட்டி பலியாகனும்னு இருந்தா யாரால உன்னை காப்பாத்த முடியும்” என வில்லங்கமாகச் சொல்ல விக்ராந்தோ மென்மையாக சிரித்துவிட்டு அங்கிருந்த பழங்களை அதிகமாகவே வாங்கிக் கொண்டு பணத்தை கடைக்காரனிடம் தந்து
”எனக்கு ஒண்ணும் ஆகாது, அதோட அந்த காட்டேஜ்ல எந்த பேயும் இல்லை போதுமா” என சொல்லிவிட்டு கடையை விட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”தேவைக்கு அதிகமாவே வாங்கியாச்சி, 2 நாளுக்கு இது தாங்கும் பார்க்கலாம்” என நினைத்துக் கொண்டே வண்டியை காட்டேஜ் நோக்கி செலுத்தினான்.
காட்டேஜ் வரவும் பார்த்தான்