(Reading time: 35 - 70 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”என்ன பேய் குழந்தைகளை காணலை, போறப்ப இங்கதானே இருந்தாங்க, எங்க போய் தொலைஞ்சதுங்க, ஒருவேளை அபியை ஏதாவது அய்யோ சே சே இருக்காது, அவ்ளோ மோசமான குழந்தைங்க இல்லை அதுங்க, ம் என்ன செய்யலாம்” என யோசித்தவன் உடனே ஹாரன் அடித்தான்.

  

அந்த ஹாரன் சத்தம் கேட்டால் குழந்தைகள் வருவார்களா என எதிர்ப்பார்த்து வண்டியை விட்டு இறங்கி நிற்க சில நொடிகளில் வீட்டு வாசக்கதவை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”சரி சரி அப்படியெல்லாம் பார்த்து வைக்காத, ஆனா அடுத்த முறை இது போல இருக்க கூடாது, எல்லார்கூடவும் இருக்கனும் சரியா, தனியா போய் தொலைஞ்சிடாத புரியுதா” என கேட்க அதற்கு அதுவும் தலையை பலமாக ஆட்டியது

2 comments

  • கதை சூப்பரா போகுது சசி. எப்படியோ விக்ராந்த் அந்த பேய் குழந்தைகளைப் பார்த்து பயபடாம அதனுடன் பேசுவது பிடித்திருக்கிறது. அடுத்த எபசோடிற்காக நான் வெயிட் பண்றேன். :clap: :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.