Page 10 of 27
”நாம கேட்காமலே தானா முன்வந்து எதுக்காக இந்த கதைகளை சொல்லிட்டுப் போறாரு பாதர் சம்திங் ராங்” என மனதில் நினைத்தவன் பால்கடைக்காரனிடம்
”ஏம்பா இப்ப பால் தருவியா மாட்டியா” என கேட்க அவனுக்கென்ன பணத்தை வாங்கிக் கொண்டு பால் கேனை தர அதை தூக்க முடியாமல் தடுமாறி தூக்கிக் கொண்டு சென்று காரின் டிக்கியில் வைத்தான், கூடவே கடைக்காரனும் உதவி செய்தான்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ததால அந்த குழந்தைகளோட ஆவி அந்த வீட்லயே பேயா சுத்திக்கிட்டு இருக்கு, இதுதான் உண்மை” என பதட்டமாகச் சொல்ல அதைக்கேட்ட விக்ராந்தோ கலகலவென சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தன் காரிடம் சென்று அதில்