தொடர்கதை - பனிப் பாறை - 05 - பிந்து வினோத்
பார்வதியின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.
"என்ன மாதிரியான முடிவுடா சரவணா இது? பணம் இல்லைனா உன் தம்பியை கேளு. வேற எதாவது செய். அதை விட்டுட்டு, வாடகை வீட்டுக்கு போக போறேன்னு சொல்ற? இதெல்லாம் நல்லா இல்லை!"
"இல்லைம்மா ஏற்கனவே இருக்க கடன் கூட இன்னும் கொஞ்சம் கடனை சேர்த்துக்க எனக்கு மனசு வரலை. ப்ரெஸ்டிஜ் பார்க்குற நிலமையிலும் நான் இல்லை. எப்படியாவது இந்த பிரச்சனையில இருந்து வெளியே வரணும்!" என்றான் சரவணன் பொறுமையாக.
"நிறுத்துடா! உனக்கு யார் இது மாதிரி எல்லாம் பேச சொல்லி கொடுக்குறாங்கன்னு எனக்கு தெரியும். இவ்வளவு நாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
னைவியின் பார்வையை தொடர்ந்து ரம்யா பக்கம் பார்த்தான் சரவணன். ரம்யாவின் முகத்தில் குழப்பம் இருந்தது.
ரம்யா சின்னப் பெண் என்ற போதும், நல்லவள். திருமணமாகி வந்த இந்த சில நாட்களில்