(Reading time: 35 - 70 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

சைகை செய்ய அவனோ அந்த பூட்டை உடைக்கலாம் என முடிவெடுத்து

  

”அதான் தாயத்து மந்திரகட்டு எல்லாம் எடுத்துட்டேனே, அப்புறம் என்ன யாராவது ஒருத்தர் வந்து அந்த பூட்டை உடைங்க” என சொல்ல ஒரு பையன் வந்தான், அந்த பூட்டை லேசாக தட்ட அதற்கே பூட்டு தாள்பாளோட தரையில் விழுந்தது, அதைக்கண்டவன்

  

”ஏன்டா பூட்டைதானே உடைக்க சொன்னேன் உன்னை யாரு தாள்பாளையும் சேர்த்து உ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு வெறுப்பே வந்தது

  

”இதப்பாருங்க குழந்தைகளா எல்லா பொருள்லயும் தாயத்து கட்டியிருக்காங்க, உங்களால இனி இந்த பொருட்களை பயன்படுத்த முடியாது, அதனால நான் உங்களுக்கு புதுசா பொருட்களை

2 comments

  • கதை சூப்பரா போகுது சசி. எப்படியோ விக்ராந்த் அந்த பேய் குழந்தைகளைப் பார்த்து பயபடாம அதனுடன் பேசுவது பிடித்திருக்கிறது. அடுத்த எபசோடிற்காக நான் வெயிட் பண்றேன். :clap: :thnkx:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.