(Reading time: 35 - 70 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

வந்து பழத்தை எடுத்தன, அதில் அந்த குழந்தைகளும் அந்த பழத்தை சாப்பிடுவது போல செய்ய அந்த பழங்களோ கெட்டு அழுக தொடங்கின. முழுவதுமாக அழுகியபின் அதை தூர எறிந்தார்கள் அந்த குழந்தைகள்

  

”அப்படியெல்லாம் தூக்கி போடக்கூடாது போய் அதை கொண்டாந்து குப்பையில போடுங்க” என சொல்ல அவைகளும் ஓடியோ பறந்தோ மறைந்தோ என அடுத்த நொடியே தாங்கள் தூக்கி எறிந்தவற்றை கொண்டு வந்து அவன் முன் நி

...
This story is now available on Chillzee KiMo.
...

் பழங்களையும் பிரித்து ட்ரேக்களில் அடுக்கிக் கொண்டிருந்தாள், எப்படியும் அவள் அந்த வேலையை முடிக்க நேரமாகும் என புரிந்துக் கொண்டவன் அங்கிருந்த குழந்தைகளின் பாத்திரங்களை சத்தமில்லாமல் எடுக்க அபியோ

2 comments

  • கதை சூப்பரா போகுது சசி. எப்படியோ விக்ராந்த் அந்த பேய் குழந்தைகளைப் பார்த்து பயபடாம அதனுடன் பேசுவது பிடித்திருக்கிறது. அடுத்த எபசோடிற்காக நான் வெயிட் பண்றேன். :clap: :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.