(Reading time: 8 - 16 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

ஃபிரெண்ட் குமரன்?”

  

“ஹ்ம்ம்..... நல்லா இருக்கார்”

  

அதை சொல்லும் போதே வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்தக் கூடுதல் ஒளியைக் கவனித்தபடி,

  

“அவன் உன்னைக் கல்யாணம் செய்துகிட்டதுல எனக்கு பயங்கரச் சந்தோஷம், தெரியுமா உனக்கு?” என்றான் எஸ்.கே!

  

அவனைச் சந்தேகமாகப் பார்த்த வள்ளி,

  

“உனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு நாள் இல்லை ஒரு நாள், எங்கே இருந்தாவது தேவானையைக் கூட்டிட்டு வரப் போறான்”

  

“டேய் ஏன்டா? உன்னை...! சரி அந்தக் கதை வேண்டாம், நீ எதுக்கு இந்தப் பக்கம் வந்த, அதை முதல்ல சொல்லு?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.