(Reading time: 21 - 42 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

அதைக்கண்டவன் நிம்மதியாகி வெளியே வந்து

  

”சோபியா சோபியா“ என அழைக்க அதற்குள் சோபியாவும் அவன் முன் சட்டென வந்து நின்றாள்

  

”சோபியா பெரிய பிரச்சனையாயிடுச்சி, நான் உடனே போகனும், நீ என்ன செய்ற அபியை பத்திரமா பார்த்துக்க, யாரும் வெளிய வரவேணாம், நான் வீட்டை பூட்டிட்டுப் போறேன், திரும்பவும் சொல்றேன் யாரும் வெளிய வரவேணாம் புரியுதா” என பதட்டமாகச் சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

கையில் உருண்டுக் கொண்டிருக்க அதைக்கண்ட சோபியா உடனே ம்ம்ம் என அவளின் தாய் மேரி பாடும் தாலாட்டு ராகத்தை ஹம்மிங்கில் பாடி வைக்க அதைக் கேட்டு அபிக்கு தன்னால் உறக்கம் வந்து மீண்டும் உறங்கிப் போனாள்.

3 comments

  • [quote name=&quot;Sabariraj&quot;]கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.[/quote]<br />குட்டீஸ்?? அவைகள் பேய்கள்
  • கதை மிக அருமையாக போகிறது. உங்கள் கதைகளில் நான் படித்ததில் , இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமாக போகிறது. குட்டீஸ்கள் கீர்த்தியை கதறவிடட்டும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.