Page 5 of 7
"என்னங்க..."
ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தான் சரவணன்! கல்பனா அவளாக வந்து அவனுடன் பேசி எத்தனையோ வாரங்களாகி இருந்தது!!!
அவனுடைய பிரச்சனைகள், அன்றைய வீண் அலைச்சல்கள் என எல்லாவற்றையும் மீறி சரவணனின் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது!
"என்ன கல்ப்ஸ்?"
"உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்."
...
This story is now available on Chillzee KiMo.
...
மில்லை, ஆனால், உனக்கு பிடிச்சிருந்தா நான் தடை சொல்ல மாட்டேன்."
"நான் அப்ளை செஞ்சு பார்க்கிறேன், கிடைக்குற வேலையை பார்த்து நீங்க சொல்லுங்க. உங்களுக்கு பிடிச்சா தான் போவேன்..."