Page 5 of 7
வைத்தான். ஆனாலும் அது அவனின் கண்களில் எதிரொலிக்க தான் செய்தது.
கயல்விழிக்கு என்ன புரிந்ததோ அவளின் முகம் மென்மையானது! அவளின் மனதினுள் மெல்லிய உணர்வுகள் எழுந்தது. அதை அடக்க விரும்பி பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.
வேதாவிடம் கயல் என்ன சொன்னாள், அதை வைத்து வேதா என்ன கண்டுப்பிடித்தாள் என்ற கேள்வி மனதை அலைக்கழித்தாலும், ... பேசிட்டு உங்களை அப்டேட் செய்றேன் ரவிராய்!” என அவரிடம் சொல்லி அங்கிருந்து கிளம்பினாள் கயல்விழி.
நடந்து செல்லும் போது ஒரே ஒரு வினாடி நித்தேஷ் பக்கம் பார்த்து விழிகளால் அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...