Page 12 of 21
”என்னடா செய்ற ஒழுங்கா சொன்னதை செய்டா, போ போய் வலையை எடு போடா” என கத்த அவனும் அடி வாங்கிக் கொண்டு
”மன்னிச்சிடுண்ணா” என சொல்லியபடியே வேலை செய்ய சென்றான்.
பரமனது கோபத்தைக்கண்ட ஸ்ரீரங்கனும் கெளசியின் மீது காட்ட வேண்டிய கோபத்தை பரமன் அனைவரிடமும் காட்டிக் கொண்டிருந்தவனைக்கண ... தைக்கண்ட வர்தினியும் அவசரமாக பின்பக்கம் சென்றாள். அங்கிருந்து பரமன் செய்வதை கவனித்தாள்.
பரமனோ அங்கிருந்த முனைக்கு வந்தவன் தண்ணீரில் எட்டிப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...