Page 12 of 21
இருந்தாள்
”சோபி எனக்கு ஒண்ணும் ஆகாது நீ இங்கயே பத்திரமா இரு, நான் யார் என்னன்னு பார்த்துட்டு வரேன் யாரும் எங்கயும் போக கூடாது, இங்கயே ஒளிஞ்சியிருங்க” என சொல்லிவிட்டு ராகுல் முன்னால் செல்ல அதற்குள் அந்த வண்டி வந்து காட்டேஜின் முன்னால் நின்றது
”யாரது” என ராகுல் கேட்க வண்டியை விட்டு சர்ச் பாதிரியார் இறங்கினார்
அவரைக்கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
துல என் முட்டி வலிக்குது, கொஞ்ச நேரம் நான் ஓய்வெடுத்துட்டுப் போகலாமா“
“தாராளமா வாங்க பாதர்” என சொல்ல அந்நேரம் கைதட்டல் சத்தம் கேட்கவும் ராகுலும் பாதரும் உலுக்கி விழுந்தார்கள்