Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 24 - பிந்து வினோத்
சசி முகத்தை பார்த்தபடி இருந்த லலிதா, மனதில் பொங்கும் சந்தோஷத்துடன்,
“என்ன இப்படி முழிக்குறீங்க? உங்களுக்குத் தெரியாதா என்ன? நாகர்கோவில் மால்ல அவங்களை எல்லாம் பார்த்தேனே... நான் படம் பார்க்க போயிருந்தேன். படம் ஆரம்பிக்கும் முன்பே அவங்களை பார்த்தேன், சரி இந்நேரம் வந்திருப்பாங்க, கங்காவிடம் அங்கே என்ன எல்லாம் வாங்கினாங்கன்னு கேட்கலாம்னு வந்தேன்...” என்றாள்.
சசி மனதில் எழுந்த கோபத்தை அடக்க முயலும் போதே, வீட்டின் முன் சுரேனின் கார் வந்து நின்றது.
அதே இடத்தில் சசி, சக்தி, லலிதா என அனைவரும் இருந்தது சிந்து எ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>சசிக்கு என்ன ஆகி விட்டது என்று யோசித்தப்படி,
“அங்கே இருக்கும் கடைக்கு தான் போனோம்...” என்றாள் சிந்து.
அவளின் குரல் பிசிறடிப்பதை கவனித்த கங்கா,