Page 4 of 10
சசி மீண்டும் மில்லிற்கு கிளம்புவதாக நினைத்து அவனை தொடர்ந்து வந்த சுலோச்சனா, அவன் பக்கத்து வீட்டிற்கு செல்ல இருக்கும் கதவின் பக்கம் செல்வதை பார்த்து அவளையும் அறியாமல் கேள்வியோடு மகனை பார்த்தாள்.
“சாவி எடுக்கனும் அம்மா...” என்று வாய்க்கு வந்த பொய்யை சொன்னான் சசி.
அதற்குள் இருவரும் கதவின் அருகில் வந்து விடவும், மறுப் பக்கம் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் கல்யாணம் செய்துக் கொண்டது தான் அவருடைய கோபத்திற்கான காரணம்... வீட்டில் ஒரே செல்ல பொண்ணு கங்காவுடைய கல்யாணம் ஏன் அத்தனை அவசரமா நடந்தது? வீட்டு பெரியவங்க பாட்டியோட