Page 29 of 33
”அய்யோ” என அவள் அலற
“பயப்பட வேணாம் அண்ணாவை காப்பாத்தியாச்சி ஆனா மூச்சு பேச்சில்லாம கிடக்கறாரு”
”எங்க இருக்காரு”
”வாங்க கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல அவளும் கிளம்பினாள்.
அவளை அழைத்துக கொண்டு பரமன் வீட்டில் விட்டான் குரு. அவளும் அவசரமாக வீட்டிற்குள் சென்றாள். அங்கு சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு முக்கியமான விசயம் பேசனும்“
”இல்லை நான் போறேன்“
”அட வாம்மா, நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வா” என அழைக்க அவளும் அமைதியாக ஒரு பக்க சோபாவில் அமர்ந்தாள்