Page 31 of 33
”சரி வேணாம், கௌசியை விடுங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குங்க”
”அதுவும் முடியாதே” என சொல்ல அந்நேரம் வீட்டிற்கு ஸ்ரீரங்கனும் கௌசியை அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் வந்ததைப் பார்த்த வர்தினியோ குழம்பி பரமனைப் பார்க்க அவனோ
”நான்தான் அவங்களை வரச்சொன்னேன், சின்னதா ஒரு மீட்டிங் போட்டு பிரச்சனையை சரி பண்ணிடலாம்னு இருக்கேன், ஆளாள
...
This story is now available on Chillzee KiMo.
...
சரம் முதல்ல என் மனசுல என்ன இருக்கோ அதை நான் சொல்லிடறேன் அதே போல அவங்கவங்க மனசுல என்ன இருக்கோ அதை தாராளமா சொல்லலாம் தயக்கமோ பயமோ வேணாம்” என சொல்லிவிட்டு பரமன் தனது காதலை பற்றி தெளிவாகச் சொன்னான்