Page 1 of 29
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 04 - சசிரேகா
மாலையானது ….
விழிப்பு வர விழித்து எழுந்தான் இளஞ்சேரன். தன் மீது போர்வை போர்த்தியிருப்பதைக் கண்டு அதிர்ந்தவன் மெல்ல போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான்.
பாத்ரூம் சென்று முகம் கழுவி ப்ரெஷாகி வெளியே வந்தவன் மித்ராவை தேடி கிச்சனுக்கு செல்ல அங்கு அவள் இல்லாமல் போகவே வாசக்கதவு திறந்திருக்கவே பலமாக யோசித்தான். அதற்குள் அரவம் கேட்டு வெளியே பார்த்தான். அவனுடைய டிரைவர் வெயிலில் காய்ந்துப்போன துணிகள் இருந்த பக்கெட்டை கொண்டு வந்து ஹாலில் வைத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“எப்ப வர்றீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டாரு”
“நீ என்ன சொன்ன?”
“உங்களை கேட்டு சொல்றேன்னு சொன்னேன்”