Page 29 of 29
அவளை எழுப்பிய ஜெயந்தியோ கொண்டு வந்த சாப்பாட்டை மெதுவாக அவளுக்கு ஊட்டிவிடலானார். அவள் சாப்பிடுவதையே கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான் இளா. அவளது உடலையும் பார்த்தான். நன்றாகவே இளைத்திருந்தாள். இப்படி ஒரு நிலையிலும் தன்னை அழைக்காமல் இருந்தாளே என நினைத்து அவள் மீது கோபம் கொண்டான் இளா. அவள் குணமானதும் அவளை திட்ட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டே கோபமாக இருந்தான். ஆனாலும் அவளத
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Unakkagave naan vazhgiren story main page