Page 9 of 29
இருந்தது
”அப்ப உங்கம்மாவை நான் எடுத்துக்கட்டுமா” என ஆவலாக கேட்க
”எடுத்துக்க”
“அப்பாவை”
“அவர் வேணாம் அவர் என்கூடவே ஒட்டும் ஒட்டாமதான் இருப்பாரு”
“அப்ப தாத்தாவை”
“எடு ... /span>.
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் மௌனம் அவனுக்கு வியப்பை அளித்தது. அதற்குள் கோயில் வர இறங்கியவர்கள் கோயில் முழுவதும் சுற்றிவிட்டு அமைதியாக ஓரிடம் பார்த்து அமர்ந்தார்கள்.