Page 2 of 8
“உனக்கு எப்படி அது பத்தி தெரியும்?”
“ஹலோ, நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன கேள்வி மேல கேள்வி கேட்கும் பழக்கம்?” என்றாள் சிந்து பொய் கோபத்துடன்!
சசியின் முகத்தில் புன்னகை அரும்பியது!
“சாரிங்க மஹாராணி... கோபப் படாதீங்க...!!! நான் சொல்லிடுறேன்...!!! உனக்கு நாம முதல் முதல் சந்தித்தது நினைவு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
கண் விழி திராட்சை போல இருக்கு... கன்னம் இரண்டும் ஆப்பிள்... லிப்ஸ் ஆரேஞ்... ஆரேஞ் மேல கொஞ்சமா அல்வா, அப்புறம்...”
“போதும் ப்ளீஸ்...” என்றாள் சிந்து முகம் சிவக்க...