Page 7 of 7
மேலும் சில நிமிடங்கள் இருந்து, கிரணிடம் தனியாக பேசி விட்டே ரித்விக்குடன் கிளம்பினாள் கயல்.
மனதில் பரவி இருந்த இனிய உணர்வினால் யாருடனாவது பேச வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு ஏற்பட்டது. நித்தேஷுடன் பேசலாம் என்ற முடிவிற்கு அவள் வந்த நேரத்தில் வேதாவிடம் இருந்து அவளுக்கு போனில் அழைப்பு வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்