Page 8 of 37
”நீயிருக்க பாரு எல்லாத்திலயும் அவசரம் உடனே உடனே எல்லாம் நடக்கனும்“
”இப்ப எதுக்கு என்னை திட்டற”
”பின்ன அவசர அவசரமா ஊருக்கு கூட்டிட்டுப் போறியே அறிவிருக்கா உனக்கு, ஒரு 2 நாள் கழிச்சி போனா என்னவாம்” என சொல்ல
”அந்த 2 நாள்ல வர்தினிக்கு எவனாவது வந்துடுவான் என் பயம் எனக்கு, உனக்கு பரவாயில்லை கௌசி ஸ்ட்ராங்கா இருக்கா இங்க நான
...
This story is now available on Chillzee KiMo.
...
”கௌசி எங்க என்கிட்ட சொல்லாம எங்க போனா” என சொல்லிக் கொண்டே அறைக்கு வெளியே சென்று நின்றாள்.
அங்கு பால்கனியில் ஸ்ரீரங்கனை அணைத்தபடி கௌசி இருக்க அவளுக்கு சமாதானம்