Page 9 of 37
சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரீரங்கனைக் கண்டு அதிர்ந்தவள் அமைதியாக அறைக்கு திரும்ப அங்கு பரமனோ அவளுக்காக காத்திருந்தான்
”வா வா வர்தினி வா, வந்து என்னை அணைச்சிக்க நான் உனக்கு ஆறுதல் சொல்றேன்” என சொல்ல அவளோ அவனை முறைத்துவிட்டு கோபமாக முகத்தை திருப்பினாள்.
”வேணாம் இது நல்லாயில்லை பார்த்துக்க”
”உங்களுக்குத்தான் எதுவும் புரிய ம
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவாங்க போல நீதான் வீணா அடம்பிடிக்கற”
”எனக்குப் பயமாயிருக்கு” என சொல்லி அவள் கண்கள் கலங்க
”அழறியா வர்தினி அழாத இதப்பாரு அழாத” என சொல்ல அவளோ கைகளால் முகத்தை