Page 5 of 37
நொந்துப் போனான்.
”நமக்கு வர்தினிதான் சரியா வரும், ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி இன்னொன்னு வர்தினியோட ஜாதக தோஷம் இது ரெண்டும் சரியாயிருக்கு, நமக்கு அவங்க வீட்ல பேசினாலும் வர்தினியை எனக்கு தர சம்மதிப்பாங்க ஆனா, வர்தினி மனசுல என்ன இருக்குன்னு தெரியலை அதை விட பரமன் அவளை விடமாட்டான் போல இருக்கே
இந்த கௌசி வேற என
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைச்சி பயப்படறா அவள் அப்பாவை நினைச்சா இல்லை என்னை நினைச்சா எப்படி தெரிஞ்சிக்கறது” என நினைத்தபடியே இருக்க ஸ்ரீரங்கனோ
”பரமா தூங்கலையா”
”தூக்கம் வரலை அண்ணா”