Page 10 of 27
”அம்மா என்னாச்சி மித்ரா இன்னும் சரியாகலை, இப்படி அவளை தனியா விட்டுட்டு போனா தப்பும்மா”
”அவள்தான் போக சொன்னா”
“ஏனாம் என்னவாம், இரு நான் போய் கேட்டு வரேன் நீயும் வா”
“வேணாம்டா நாம ஊருக்கு போலாம்”
“அம்மா என்னாச்சி சொல்லு”
“சொல்றேன் முதல்ல வண்டியை எடு” என சொல்ல வேறு வழியில்லாமல் டிரை
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வீடே அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இளா மட்டும் சாப்பிட்டு முடித்த கையோடு தன் தந்தையின் அறைக்குச் சென்றான். அங்கு அவர் இருக்கவே திடீரென தன் அறைக்கு வந்த மகனை கண்டு வியந்தார்