Page 8 of 27
குனிந்தாள்
”நான் வரலை” என ஈனஸ்வரத்தில் சொல்லவே ஜெயந்தியோ சிரித்துக் கொண்டே கோயிலில் கொடுத்த விபூதியையும் குங்குமத்தையும் அவள் நெற்றியில் இட்டுவிட்டு அவளது முகத்தை தூக்கி பார்த்தார்
”வராம இங்க என்ன செய்யப் போற?”
“நான் வேலைக்குப் போகனும்”
“இளா கிட்ட சொல்றேன் எங்க ஊர்லயே உனக்கு வேலை வாங்கித் தருவான்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே