Page 6 of 27
புரிந்துக் கொண்டவன்
”இல்லையே சென்னையில எனக்கு வேண்டப்பட்ட ஒரு பாப்பா இருக்கா அவள் கூட ஒருநாள் பழகினேன். ஒரு நாள் நைட் என்னென்னவோ பேசி என்னை அனுப்பிட்டா அடுத்தநாள்ல இருந்து அவள்ட்ட இருந்து போன் வரும் வரும்னு காத்திருந்தேன் ஆனா வரவேயில்லை எனக்கு அவளோட நெம்பர் வேற தெரியலையா, என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சிப் போயிட்டேன். தப்பு என் மேலயும் இருக்கு, அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டே உள்ளே வந்தார் ஜெயந்தி.
அவரது குரலை வைத்தே கண்டுபிடித்து விட்டாள் மித்ரா ஆசையாக எழுந்து அமர்ந்தாள். சிறு குழந்தைகள் தாயை கண்டதும் ஆசையாக அழைப்பார்களே அதே போல இரு கையையும்