(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

  

”பாப்பா பாப்பா எழு பாப்பா” என அவன் சொல்லியும் பலனில்லை.

  

தன் மனதை சாந்தப்படுத்திக் கொண்டு வேப்பிலை கொண்டு அவளுக்கு விசிறிவிட்டான். அவள் உடலை பார்த்தான், உடல் தேய்ந்து போய் முகமெல்லாம் மாறிப்போய் பரிதாபமாக இருந்தது. தன்னையே நொந்துக் கொண்டான்

  

”அன்னிக்கு நைட் அவள் சொன்னது கேட்டு நான் போயிருக்க கூடாது இருந்து இவள்கிட்ட எப்படியாவத

...
This story is now available on Chillzee KiMo.
...

பை அணைத்துவிட்டு வெளியே ஓடி வந்தான். அவள் அமர்ந்திருப்பதைக்கண்டு மகிழ்ந்தவன் ஆசையாக அவளிடம் சென்று அமர்ந்தான்

  

”பாப்பா பாப்பா இதப்பாரு கண்ணை திற” என அவன் சொல்ல அவளோ இதழில் ஒரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.