Page 5 of 5
அல்லவா இருக்கிறான்?
அன்று தனியாக லஞ்ச் சாப்பிட்ட நேரத்தில் கயல்விழிக்கு அவனை நினைத்து கவலையாக இருந்தது.
ஸ்ரீஹரியிடம் இருந்து நித்தேஷின் விலாசத்தை பெற்றுக் கொண்டு மாலையில் அவனின் வீட்டிற்கு நேராக சென்றாள்.
அவளை நித்தேஷ் எதிர்பார்த்திருக்கவே இல்லை என்பது, அவனின் “கயல்??” என்ற ஒரே வார்த்த ... n: center;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page