(Reading time: 8 - 15 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

சொல்லிவிட்டு அனாமிகா காரினுள் ஏறி அமர்ந்து அந்த இடமே அதிரும் வண்ணம் கார் கதவை மூடினாள்.

  

நந்தினி என்ன செய்வதென்று புரியாமல் நின்றாள்.

  

“நந்தினி, நீ அனாமிகா கூடப் போ. அவளை இந்த மாதிரி மனநிலைமைல தனியா அனுப்பக் கூடாது. நீ போ, நான் என் கார்ல வரேன்,” என்றாள் சாந்தி.

  

சாந்தியின் பேச்சை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக தல

...
This story is now available on Chillzee KiMo.
...

காவே முதலில் பேசினாள்.

  

“எதைப் பத்தி கேட்கனும்?”

  

“ப்ச்... விளையாடாதே. அங்கே பார்கிங்ல நடந்த கலாட்டாவை பத்தி உனக்கு எதுவுமே தெரிஞ்சுக்க வேண்டாமா?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.