தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 07 - சசிரேகா
ஈஸ்வரனை கண்டதும் தேன்மொழி வாயடைத்துப் போய் தள்ளி நிற்க அவளை ஏளனமாக பார்த்துவிட்டு கதிரேசனிடம் வந்தவர்
”நீயெல்லாம் ஒரு ஆளா, பொண்ணை ஒழுங்கா நல்லபடியா வளர்க்க துப்பில்லை, அன்னிக்கு என் கால்ல வந்து விழுந்த, நான் விரட்டவும் வெட்கமேயில்லாம என் மாப்பிள்ளை கால்ல வந்து விழறியே அசிங்கமாயில்லை” என ஈஸ்வரன் சொல்ல இளாவோ அவர் பேசிய அனைத்தையும் விட்டுவிட்டு மாப்பிள்ளை என்பதை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு அவரிடம்
”மாப்பிள்ளையா அது யாரு” என கேட்க
”நீதான் மாப்பிள்ளை” என இளாவை கைகாட்டினார் ஈஸ்வரன். அதைக்கேட்டு உரக்க சிரித்தான் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜெயந்தன் என் பொண்ணு மாயாவை ஏதோ வசியம் பண்ணிட்டான். அதனாலதான் மாயா பஞ்சாயத்தில பேசி தனக்கேற்ப தீர்ப்பை வாங்கிக்கிட்டா ஆனா தீர்ப்பின் படி ஜெய்தான் கல்யாணம் செஞ்சிக்க மறுத்துட்டு அப்பவே வெளிநடப்பு