Page 9 of 23
அடுத்து இன்னொரு பெண் ஆள் கிடைக்காமல் இருந்த சமயம் ஈஸ்வரனையும் கதிரேசனையும் ஒருசேர பார்த்தாள். அவளுக்கு கதிரேசனை விட ஈஸ்வரன் பெஸ்டாக தெரிய அமைதியாக இருந்தவரிடம் சென்று கைநீட்டி அவரது கையை பிடித்து இழுத்தாள்
”இந்தாம்மா என்னை விடு” என அலற
“கமான்யா” என அவரை இழுத்துக் கொண ... >
”நான் இளாவோட பர்த்டே பார்ட்டிக்கு வந்தேன்” என பொய் சொன்னாள்.
அதையே மனதில் பதிய வைத்த தேன்மொழியோ செழியனை பாராமல் இளாவையே பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...