Page 11 of 23
ஈஸ்வரன் நிம்மதியாகி மாயாவதியிடம் வந்தார்
”அப்பாடா தப்பிச்சேன், இந்த ஆட்டம் நமக்கு சரியா வராதும்மா” என சொல்லி மூச்சிரைக்க அவளோ முறைத்தாள்
”இங்க நாம வந்தது எதுக்கு, இங்க நடக்கற கூத்தை பார்க்கறதுக்கா, யார் இந்த பொண்ணுங்க திடீர்ன்னு ஒருத்தி வந்தா என்னவோ 10 வருஷம் பழக்கம் போல இளாவோட ... அம்மா உங்க ஞாபகம் எனக்கு எப்பவுமே இருக்கும்மா
This story is now available on Chillzee KiMo.
...
”அன்னிக்கே உன்னை நான் கூப்பிட்டேன் என் கூட வந்திருக்கலாம்ல”