Page 10 of 10
“அவங்களையே நேரா கேட்டு தெரிஞ்சுப்போம்.”
“ஹ்ம்ம் ஓகே!”
மாணிக்கம் மீண்டும் அவர்கள் அருகே ஓடி வந்தான்.
“நாய்களை கட்டிப் போட்டாச்சு சார். நீங்க போகலாம். நேரா ஒரு கதவு தெரியுதே, அங்கே போங்க. திறந்து தான் இருக்கும். திலீப் சார் உங்க கிட்ட வந்து பேசுவார்.”
அவன் விபரம் சொல்லிக் கொண்டே கேட்டை திறந்து விட்டான்.
“சரி, மாணிக்கம்,” என சொல்லி இருவரும் உள்ளே சென்றார்கள்.
தொடரும்...