(Reading time: 33 - 65 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

நிறுத்த அவன் அவர் சொன்னதை புரிந்துக் கொண்டு

  

”அப்பா என்னை தப்பா நினைக்காதீங்க, நான் ஒண்ணும் தப்பான எண்ணத்தில இப்படி நடந்துக்கலை, இதெல்லாம் நினைவுகள்பா அவள் போன பின்னாடி கூட என் மனசுல இதெல்லாம் பசுமையா படிஞ்சிருக்கும்பா”

  

”ஒரு விசயத்தை சொல்லு, சோபி போன பின்னாடி நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்குவதானே”

  

”ஆமாம்பா, அதெல்

...
This story is now available on Chillzee KiMo.
...

டியது.

  

அந்த சிரிப்பைக் கேட்டபடி வந்த விக்ராந்தும் அபியும்  குழம்பினார்கள்

  

”அப்பா என்ன ஒரே சிரிப்பா இருக்கு என்ன விசயம்” என அபி கேட்க அதற்கு அவரோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.