Page 5 of 10
எஸ்.கே’வின் குரலின் கூடவே ஒலித்த,
“எஸ், கம் ஆன்...” என்ற பெண்ணின் குரலும் நந்தினிக்கு தெளிவாகவே கேட்டது.
சற்று முன் குழைந்து ஒலித்த எஸ்.கே’வின் குரல் யாருக்காக என்பதும் அவளுக்கு உடனே புரிந்தது. காதில் இருந்த செல்போன் சுடுவது போல் அவளுக்குத் தோன்றியது.
இருந்தாலும், பல்லைக் கடித்துக் கொண ... ல்ல வேலையும் கிடைச்சிருச்சு!” சற்று முன் அம்மா சொன்னதுப் போல, இது ஒரு வேலை... சதீஷ் அவளுக்கு மாத சம்பளம் தரும் முதலாளி. அவ்வளவு தான்! அவ்வளவே தான்!!!
This story is now available on Chillzee KiMo.
...