Page 38 of 43
”வாங்க சாப்பிடுவீங்க” என அழைக்க அனைவரும் நன்றி சொன்னார்கள்.
சுந்தரம் அவர்கள் அமர்வதற்கு தரையில் பெரிய பாயை விரித்தார். அதில் அனைவரும் அமர்ந்துக் கொள்ளவும் மித்ரா இளாவை தேட அங்கு அவன் இல்லாமல் போகவே அவனுக்கும் அவளுக்குமாக சப்பாத்தி மற்றும் சப்ஜியை தனியாக எடுத்து தட்டில் பரிமாறி தனியாக வைத்துவிட்டு மற்றவர்களுக்குப் பரிமாறலானாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரமாக ஒரு வீட்டில் இருப்பதாகவும் அந்த வீட்டு முகவரியையும் கொடுத்தார்கள். அவர்களும் நிம்மதியானார்கள். இதில் அந்த பெண்களும் சந்தோஷமாக சுப்ரியாவிற்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடலானார்கள்.