(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

அழிக்கறதுக்கு, அப்புறம் என்ன இந்த காட்டேஜ் நம்ம கைக்கு வந்துடும், காட்டேஜ்லதானே வைர மாலை இருக்கு, அதை வைச்சி சாகறவரைக்கும் நாம சுகமா வாழ்ந்துடலாம்” என தனது திட்டத்தை நினைத்து பெருமிதம் கொண்டான்.

  

முடிந்தவரை அனைவரிடமும் நல்மதிப்பு பெற முயன்றான், அனைவருக்கும் அவனை பிடித்துவிட்டது, டின்னர் முடிந்த பின் விக்ராந்தும் ராகுலும் ராபர்ட்டிடம் பேசினார்கள்

 

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”என்ன உதவி”

  

”நீங்க சொன்னா போலீஸ் கேட்கும், ஏன்னா நீங்க பாரின்காரங்க, கேத்ரீன் இங்கதான் இறந்துப் போனாங்க, எனக்கென்னவோ அவங்க சாவுல கூட மர்மம் இருக்கு, இந்த வைர மாலைக்காக

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.