(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

“ஓ ஆமா உங்க கண்ணு என்ன சிவப்பாயிருக்கு நீங்க தூங்கலையா”

  

”ஆமாம் சரியா தூக்கம் வரலை புது இடம்ங்கறதால”

  

”அப்படின்னா போய் ரெஸ்ட் எடுங்களேன்“

  

”இல்லை ஆன்டர்சன் வர்றதுக்குள்ள நான் போய் போலீஸ்கிட்ட ஒரு புகார் தந்துட்டு வரலாம்னு இருக்கேன்” என சொல்ல விக்ராந்தோ மகிழ்ந்தான்

  

”கண்டிப்பா நானே இதை செய்யல

...
This story is now available on Chillzee KiMo.
...

கழட்ட முயல அவரோ தடுக்க அதில் நடந்த தடுமாற்றத்தில் கோட்டில் இருந்த வைர மாலை தவறி தரையில் விழுந்தது

  

அதை அனைவருமே கண்டார்கள், ராபர்ட்டுக்கு திக்கென்றது, திருதிருவென விழித்தான்,

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.